மாதாந்தத் தொகுப்புகள்: ஜூலை 2010

தீதும் நன்றும்

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கதைகளில் நாஞ்சில்நாடன்

Posted in நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடன் மிதவை -நகுலன்

Posted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடன் எனும் கதைசொல்லி

Posted in நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடனின் எழுத்து – வெங்கட் சாமிநாதன்

நாஞ்சில்நாடனின் எழுத்து – வெங்கட் சாமிநாதன்

Posted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வருணனைகள்- உவமைகள்: நாஞ்சில்நாடன்

வருணனைகள்- உவமைகள்: நாஞ்சில்நாடன் வே.சபாநாயகம். http://ninaivu.blogspot.com/2004/11/31.html வருணனைகள்- உவமைகள் நாஞ்சில்நாடன் படைப்புகளிலிருந்து: 1. நிதானமாகப் பறந்து கொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்குமான இடைநிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள்.காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம். நிலவு கரைந்த காற்று சலசலக்கச் சஞ்சலப்பட்டது. – ‘பாலம்’ கதையில். 2. கொம்புச் சீப்பை எடுத்துப் ‘பறட் பறட்’ டென்று தலை … Continue reading

Posted in நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் சிறப்புப் பேட்டி

நாஞ்சில் நாடன் சிறப்புப் பேட்டி http://dhalavaisundaram.blogspot.com/2008_04_01_archive.html எழுத்தாளனின் அச்சமும் கவலையும் முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்தில் ஓர் உயர் அதிகாரி போல் இருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். பேசத் தொடங்கினால், தோளில் துண்டும் வேஷ்டியுமாக குளத்தங் கரையோரம் நின்று கவலையோடு வயக்காட்டைப் பார்க்கும் கிராமத்து விவசாயியாக மாறிவிடுகிறார்! … Continue reading

Posted in நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“தீதும் நன்றும்” (22) பெண்களின் சுகாதாரவசதி

“தீதும் நன்றும்” (22) பெண்களின் சுகாதாரவசதி கீழ்த்தட்டுப் பெண்களின் பெரும்பாடுகள் பற்றி இரண்டு குறிப்பிடத்தகுந்த நாவல்கள் தமிழில் உண்டு. ஒன்று கவிஞரும் ஓவியருமான யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’. மற் றொன்று கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’. தி.ஜானகிராமனின்’அம்மா வந்தாள்’ தொடங்கி மேலும் பல தமிழ் நாவல்கள், பெண்களின் பல்வேறுபிரச் னைகளை நுணுக்கமாகப் பேசியுள்ளன. சிறுகதைகளில் அம்பையும் … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

“தீதும் நன்றும்” (21) வதந்தி

“தீதும் நன்றும்” (21) வதந்தி ஆவணப்படுத்தப்பட்ட முதல் வதந்தி எதுவாக இருக்கும்? மகாபாரதத்துக் கிருஷ்ணனும் தர்மாத்மாவான தர்மனும் சேர்ந்து செய்த காரியம் அது. மனதின்றி, கிருஷ்ணனின் வற்புறுத்தலில் தர்மன் பரப்பிய வதந்தி. துரோணாச் சாரியாரின் மகன் அஸ்வத்தாமன், சிரஞ்சீவி வரம் பெற்றவன். அதகளத்தில் அவன் இறந்துவிட்டான் எனப் பொருள்படும்படி, ‘அஸ்வத்தாம அதக, குஞ்சரக’ என்று யானை … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (20) மாணவிகளுக்கு சுகாதாரம்

“தீதும் நன்றும்” (20) மாணவிகளுக்கு சுகாதாரம் பள்ளியில் வாசித்திருந்த காலை, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில், என்னுடன் பயின்ற பெண் பிள்ளைகள் 13 அல்லது 14 வயதில் வயதுக்கு வந்தனர். பள்ளி விடுமுறை நாட்களில் தெருக்களில் அலையும்போது வாசல் தெளித்துக்கொண்டோ, கோலம் வரைந்துகொண்டோ, ஆற்றங்கரைப் படித்துறைகளில் துவைத்துக் குளித்துக் கரையேறும் கோபிகைகள் போலவோ, இடுப்புக் குடத்துடனோ கண்டதுண்டு. … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

“தீதும் நன்றும்” (19) காடு

“தீதும் நன்றும்” (19) காடு காடுகள் நிறைந்து இருந்தது நம் நாடு! ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’ – என்பது திருக்குறள். மணி நீர் என்பதற்கு மணி போன்ற நிறத்தினை உடைய, எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்றும், அணிநிழற் காடு என்பதற்குக் குளிர்ந்த நிழலை உடைய செறிந்த காடு என்றும் பொருள் … Continue reading

Posted in “தீதும் நன்றும்” | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (18) வெற்றிலை

“தீதும் நன்றும்” (18) வெற்றிலை அடகு என்று சொன்னால் தமிழில் இலை என்றும், கீரை என்றும் பொருள். ‘அடகென்று சொல்லி அமுதினை இட்டாள் கடகம் செறிந்த கையாள்’ என்று பாரி மகளிர் சமைத்தளித்த கீரையை அமுது எனப் புகழ்ந்தாள் ஒளவை. அசோகவனத்தில் சிறை இருந்த சீதை, ராமனின் தவிப்பை எண்ணி வருந்தும்போது, ‘அருந்தும் மெல் அடகு … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (17) மகளிர் தினம்

“தீதும் நன்றும்” (17) மகளிர் தினம் மார்ச் மாதம் மகளிர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது! கோலாகலம் என்பது நகை வாங்கு, புடவை வாங்கு, உயர்வான விடுதியில் ஒப்பனைப் பொருட்கள் வாங்கு, நடனங்களுக்காக முன்பதிவு செய்துகொள் என நாள்தோறும் தினசரியில் வணிக விளம்பரங்கள். அவ்வாறுதான் நமக்கு அட்சய திரிதியை, காதலர் தினம், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“தீதும் நன்றும்” (16) எங்கோ?

“தீதும் நன்றும்” (16) எங்கோ? மராத்திய மாநிலத்தில், மும்பையில் இருந்து தேசத்தை நேர் வகிடெடுத்து கிழக்கே நாக்பூர் போகும் பாதைக்கும், செங்குத்தாகக் கீழே இறங்கும் சென்னைப் பாதைக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அலுவல் பயணம் என்பது சிரமங்கள் நிறைந்தது. என்றாலும், அந்த மாவட்டங்களில் கூட்டுறவு நூற்பாலைகளும் பிறவும் இருந்தன. சுமார் 20 ஆண்டுகள் முன்பு, மும்பையில் எமது … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“தீதும் நன்றும்” (15) புத்தகங்கள்

“தீதும் நன்றும்” (15) புத்தகங்கள் புத்தகங்கள் பரிசளிக்கும் நடைமுறை தமிழ்நாட்டில் பரவலாகியுள்ளது. ஒருவகையில் திராவிட இயக்கங்களுக்கு அதில் சிறப்பான பங்கு உண்டு. மாணவப் பருவத்தில், சினிமாவுக்குப் போனாலும், கோயில் திருவிழாவுக்குப் போனாலும், கையில் ஒரு புத்தகம் வைத்து நடப்பது இளைஞருக்கு அலங்காரமாக இருந்தது. திருமண அன்பளிப்பாகவும் அன்று புத்தகம் வழங்கினார்கள். மணமகனுக்கு, ‘இல்லறம் என்பது நல்லறம்’ … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்