தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- இயல் விருது ஏற்புரை… வீடியோ
- தெய்வத்தான் ஆகாது எனினும்…
- பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்
- அம்பறாத் தூணி
- கம்பனுக்குள் வந்த கதை (2)
- கனடாவில் நாஞ்சில் .. புகைப்படங்கள்.2
- கம்பனுக்குள் வந்த கதை (1)
- You are invited to view Anand Unnat’s photo album: Nanjil Trip, Canada
- கம்பனின் அம்பறாத் தூணி
- இயல் விருது 2012-13
- ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை நூல் வெளியீட்டில் நாஞ்சில்
- மும்மணிக்கோவை
- வந்தான்,வருவான்,வாராநின்றான்
- சொன்னாங்க!!
- “நகரங்களில் பயணிக்கும் போது மூச்சு திணறுகிறது’
- சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – இறுதிப்பகுதி
- தண்ணீர் பெரிய பிரச்சினை
- ஷாக்கடிக்குது ஷாக்கடிக்குது
- நாஞ்சில் தாத்தா
- சிறுவர் செடி வளர்ப்போம்
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (51)
- “தீதும் நன்றும்” (89)
- அசை படங்கள் (1)
- அசைபடம் (9)
- அனைத்தும் (750)
- அமெரிக்கா (15)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (370)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (17)
- என்பிலதனை வெயில் காயும் (28)
- எழுத்தாளர்களின் நிலை (41)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (3)
- கல்யாண கதைகள் (10)
- கானடா (5)
- கும்பமுனி (46)
- சதுரங்க குதிரை (24)
- சாகித்ய அகாதமி (60)
- தலைகீழ் விகிதங்கள் (9)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (19)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (40)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (99)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (299)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (60)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (87)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (201)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (213)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (74)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (9)
- மிதவை தொடர் (19)
- விகடன் கதைகள் (24)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- ஜூன் 2013 (10)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
மாதாந்தத் தொகுப்புகள்: ஜூலை 2010
நாஞ்சில்நாடனின் எழுத்து – வெங்கட் சாமிநாதன்
நாஞ்சில்நாடனின் எழுத்து – வெங்கட் சாமிநாதன்
வருணனைகள்- உவமைகள்: நாஞ்சில்நாடன்
வருணனைகள்- உவமைகள்: நாஞ்சில்நாடன் வே.சபாநாயகம். http://ninaivu.blogspot.com/2004/11/31.html வருணனைகள்- உவமைகள் நாஞ்சில்நாடன் படைப்புகளிலிருந்து: 1. நிதானமாகப் பறந்து கொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்குமான இடைநிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள்.காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம். நிலவு கரைந்த காற்று சலசலக்கச் சஞ்சலப்பட்டது. – ‘பாலம்’ கதையில். 2. கொம்புச் சீப்பை எடுத்துப் ‘பறட் பறட்’ டென்று தலை … Continue reading
நாஞ்சில் நாடன் சிறப்புப் பேட்டி
நாஞ்சில் நாடன் சிறப்புப் பேட்டி http://dhalavaisundaram.blogspot.com/2008_04_01_archive.html எழுத்தாளனின் அச்சமும் கவலையும் முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்தில் ஓர் உயர் அதிகாரி போல் இருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். பேசத் தொடங்கினால், தோளில் துண்டும் வேஷ்டியுமாக குளத்தங் கரையோரம் நின்று கவலையோடு வயக்காட்டைப் பார்க்கும் கிராமத்து விவசாயியாக மாறிவிடுகிறார்! … Continue reading
“தீதும் நன்றும்” (22) பெண்களின் சுகாதாரவசதி
“தீதும் நன்றும்” (22) பெண்களின் சுகாதாரவசதி கீழ்த்தட்டுப் பெண்களின் பெரும்பாடுகள் பற்றி இரண்டு குறிப்பிடத்தகுந்த நாவல்கள் தமிழில் உண்டு. ஒன்று கவிஞரும் ஓவியருமான யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’. மற் றொன்று கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’. தி.ஜானகிராமனின்’அம்மா வந்தாள்’ தொடங்கி மேலும் பல தமிழ் நாவல்கள், பெண்களின் பல்வேறுபிரச் னைகளை நுணுக்கமாகப் பேசியுள்ளன. சிறுகதைகளில் அம்பையும் … Continue reading
“தீதும் நன்றும்” (21) வதந்தி
“தீதும் நன்றும்” (21) வதந்தி ஆவணப்படுத்தப்பட்ட முதல் வதந்தி எதுவாக இருக்கும்? மகாபாரதத்துக் கிருஷ்ணனும் தர்மாத்மாவான தர்மனும் சேர்ந்து செய்த காரியம் அது. மனதின்றி, கிருஷ்ணனின் வற்புறுத்தலில் தர்மன் பரப்பிய வதந்தி. துரோணாச் சாரியாரின் மகன் அஸ்வத்தாமன், சிரஞ்சீவி வரம் பெற்றவன். அதகளத்தில் அவன் இறந்துவிட்டான் எனப் பொருள்படும்படி, ‘அஸ்வத்தாம அதக, குஞ்சரக’ என்று யானை … Continue reading
“தீதும் நன்றும்” (20) மாணவிகளுக்கு சுகாதாரம்
“தீதும் நன்றும்” (20) மாணவிகளுக்கு சுகாதாரம் பள்ளியில் வாசித்திருந்த காலை, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில், என்னுடன் பயின்ற பெண் பிள்ளைகள் 13 அல்லது 14 வயதில் வயதுக்கு வந்தனர். பள்ளி விடுமுறை நாட்களில் தெருக்களில் அலையும்போது வாசல் தெளித்துக்கொண்டோ, கோலம் வரைந்துகொண்டோ, ஆற்றங்கரைப் படித்துறைகளில் துவைத்துக் குளித்துக் கரையேறும் கோபிகைகள் போலவோ, இடுப்புக் குடத்துடனோ கண்டதுண்டு. … Continue reading
“தீதும் நன்றும்” (19) காடு
“தீதும் நன்றும்” (19) காடு காடுகள் நிறைந்து இருந்தது நம் நாடு! ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’ – என்பது திருக்குறள். மணி நீர் என்பதற்கு மணி போன்ற நிறத்தினை உடைய, எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்றும், அணிநிழற் காடு என்பதற்குக் குளிர்ந்த நிழலை உடைய செறிந்த காடு என்றும் பொருள் … Continue reading
“தீதும் நன்றும்” (18) வெற்றிலை
“தீதும் நன்றும்” (18) வெற்றிலை அடகு என்று சொன்னால் தமிழில் இலை என்றும், கீரை என்றும் பொருள். ‘அடகென்று சொல்லி அமுதினை இட்டாள் கடகம் செறிந்த கையாள்’ என்று பாரி மகளிர் சமைத்தளித்த கீரையை அமுது எனப் புகழ்ந்தாள் ஒளவை. அசோகவனத்தில் சிறை இருந்த சீதை, ராமனின் தவிப்பை எண்ணி வருந்தும்போது, ‘அருந்தும் மெல் அடகு … Continue reading
“தீதும் நன்றும்” (17) மகளிர் தினம்
“தீதும் நன்றும்” (17) மகளிர் தினம் மார்ச் மாதம் மகளிர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது! கோலாகலம் என்பது நகை வாங்கு, புடவை வாங்கு, உயர்வான விடுதியில் ஒப்பனைப் பொருட்கள் வாங்கு, நடனங்களுக்காக முன்பதிவு செய்துகொள் என நாள்தோறும் தினசரியில் வணிக விளம்பரங்கள். அவ்வாறுதான் நமக்கு அட்சய திரிதியை, காதலர் தினம், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என … Continue reading
“தீதும் நன்றும்” (16) எங்கோ?
“தீதும் நன்றும்” (16) எங்கோ? மராத்திய மாநிலத்தில், மும்பையில் இருந்து தேசத்தை நேர் வகிடெடுத்து கிழக்கே நாக்பூர் போகும் பாதைக்கும், செங்குத்தாகக் கீழே இறங்கும் சென்னைப் பாதைக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அலுவல் பயணம் என்பது சிரமங்கள் நிறைந்தது. என்றாலும், அந்த மாவட்டங்களில் கூட்டுறவு நூற்பாலைகளும் பிறவும் இருந்தன. சுமார் 20 ஆண்டுகள் முன்பு, மும்பையில் எமது … Continue reading
“தீதும் நன்றும்” (15) புத்தகங்கள்
“தீதும் நன்றும்” (15) புத்தகங்கள் புத்தகங்கள் பரிசளிக்கும் நடைமுறை தமிழ்நாட்டில் பரவலாகியுள்ளது. ஒருவகையில் திராவிட இயக்கங்களுக்கு அதில் சிறப்பான பங்கு உண்டு. மாணவப் பருவத்தில், சினிமாவுக்குப் போனாலும், கோயில் திருவிழாவுக்குப் போனாலும், கையில் ஒரு புத்தகம் வைத்து நடப்பது இளைஞருக்கு அலங்காரமாக இருந்தது. திருமண அன்பளிப்பாகவும் அன்று புத்தகம் வழங்கினார்கள். மணமகனுக்கு, ‘இல்லறம் என்பது நல்லறம்’ … Continue reading
















